மேலும் செய்திகள்
[ 2010-01-22 16:36:10 ]
நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். [மேலும்]
[ 2010-01-22 16:14:16 ]
ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகளை எதிர்வரும் புதன்கிழமை காலையில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் தயாநந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்]
[ 2010-01-21 20:45:23 ]
லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட போது, அதனை நேரில் பார்த்த சாட்சியாளர் ஒருவர் இருப்பதாகவும் அவர் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது எனவும் ரகசிய காவற்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர் [மேலும்]
[ 2010-01-21 12:11:40 ]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சிறை ஆலோசனைக் குழு பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
[ 2010-01-20 10:32:43 ]
இலங்கையில் இடம்பெற்று வரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஒன்றியத்தின் வெளிவிவகார பிரதிநிதி கெதரீன் எஸ்டன் தெரிவித்துள்ளார். [மேலும்]
[ 2010-01-20 10:18:59 ]
மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதன் மூலமே அழிந்து போன எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கட்டியெழுப்ப முடியும் என வன்னி மாவட்டத் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் தெரிவித்துள்ளார் [மேலும்]
[ 2010-01-20 10:11:50 ]
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவு பிரகடனம் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். [மேலும்]
[ 2010-01-19 13:18:07 ]
சரத் பொன்சேகாவின் மருமகனான தானுன திலகரட்னவை, நாளை புதன்கிழமை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
[ 2010-01-19 13:06:14 ]
அவுஸ்திரேலிய ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் இருந்த 78 இலங்கைத் தமிழர்களில் எஞ்சியிருந்த 13 பேரையும் மீள்குடியேறலுக்காக ஏற்றுக் கொள்ள நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. [மேலும்]
[ 2010-01-19 13:00:55 ]
கோத்தபாய ராஜபக்ஷ சுகவீனமுற்றதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட போதிலும், இந்த செய்திகளில் உண்மையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்]
[ 2010-01-18 09:41:23 ]
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான ஹட்சன் சமரசிங்க அவர் நடாத்தி வந்த எல்லா நிகழ்ச்சிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டு உள்ளார். [மேலும்]
Archives